[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] உலர்ந்த கட்டையைத் துளிர்க்க வைத்தவர் குரு. ஒரு எழுத்தும் அறியாத மாடுமேய்க்கும் அந்தணச் சிறுவனை அறிவாளியாக்கி மெத்தப்படித்த திவானாக்க முடியாதா? எளிதில் முடியும். எப்படி இது சாத்தியம், அன்புதான் அடிப்படையான விஷயம். ஞானியின் மனம் ஸ்படிகம்...
மேலும் படிக்க →
























