Loading...

எழுத்துச்சித்தர்

பாலகுமாரன்

எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நாவலாசிரியர்

270+

புத்தகங்கள்

50+

விருதுகள்

20+

திரைப்படங்கள்

சமீபத்திய பதிவுகள்

கடவுளைத் தேடி

ஜரகண்டி ஜரகண்டி என்ற இடத்திற்கு போகிறோம். அது வெங்கடேச பெருமாள் கோவிலாகவோ அல்லது மூகாம்பிகையாகவோ, அது திருப்பதியாகவோ, தியாகராயநகர் கோவிலாகவோ இருக்கலாம். முப்பத்தைந்து வினாடிக்கு மேல் உங்களால் அங்கு நிற்க முடியாமல் போகலாம். ஆனால் அது போதும், அந்தப் பார்வையில்,...

மேலும் படிக்க →

வெங்கண்ணா – பகுதி 2

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] உலர்ந்த கட்டையைத் துளிர்க்க வைத்தவர் குரு. ஒரு எழுத்தும் அறியாத மாடுமேய்க்கும் அந்தணச் சிறுவனை அறிவாளியாக்கி மெத்தப்படித்த திவானாக்க முடியாதா? எளிதில் முடியும். எப்படி இது சாத்தியம், அன்புதான் அடிப்படையான விஷயம். ஞானியின் மனம் ஸ்படிகம்...

மேலும் படிக்க →

முயற்சித்தால் முடியும்

[கடலோரக் குருவிகள் புத்தகத்திலிருந்து …] “உனக்கொரு கதை சொல்கிறேன் கேள் மீனாட்சி. தத்துவத்தின் கடுமையைக் கதைகளின் எளிமை குறைக்கும். உனக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா…” மீனாட்சி சரியென்று தலையசைத்தாள். மாதவனும் கேட்கத் துவங்கினான். “கடலோரத்துப் புதர் ஒன்றில் இரண்டு...

மேலும் படிக்க →

சமீபத்திய புத்தகங்கள்

இன்றைய சிந்தனை

பிரபல வசனங்கள்

  • நாயகன்

    நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல...
  • பாட்ஷா

    நல்லவங்கல ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய குடுப்பான் ஆனா கைவிட்டுருவான்
  • முகவரி

    8 அடி தோண்டினவனுக்கு இன்னும் 2 அடி தோண்டணும்னு தோணல பாத்தியா
  • நாயகன்

    நீங்க நல்லவரா? கெட்டவரா?
    தெரியிலையேப்பா...
  • பாட்ஷா

    நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி
  • ஜென்டில்மேன்

    நீ போற வழி தப்பா இருக்கலாம் ஆனா போயி சேர்ர இடம் கோவிலா இருக்கணும்
Balkumar is my pen. Whatever Balkumar writes, it will be remembered here for a long long time. If at all any re-birth, this begger likes to be with Balkumar
quoteimg
``கடவுளின் குழந்தை`` யோகி ராம் சுரத்குமார் - திருவண்ணாமலை
பாலகுமாரன் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்பதைவிட அவர் ஒரு ஞானி என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டது; எங்களது நட்பையும் அவர்மீது அதிக மதிப்பையும் மரியாதையையும் உண்டாக்கியது. இன்றளவும் நான் அவருடைய நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குத்தான் பெருமை.
quoteimg
திரு. ரஜினிகாந்த் - நடிகர்
பாலா தொடர்ந்து உம் மனத்து விட்டில் பூச்சிகள் நல் வெளிச்சத்தில், ஞானப்பால் குடிக்கட்டும்
quoteimg
திரு. கமலஹாசன் - நடிகர்
என் அருமை நண்பனே! உன்னை வாசித்து வளர்ந்த தலைமுறை உன்னை வாழ்த்திக்கொண்டேயிருக்கட்டும். நானும் உன்னை வாழ்த்திக்கொண்டேயிருப்பேன் - உன்வாசகர்களின் நீண்ட வரிசையில் நானும் ஒருவன் என்பதனால்.
quoteimg
திரு. வைரமுத்து - கவிஞர்

ஒலிப்பேழைகள்

Paused...

    பகவான் பாடல்கள் தொகுப்பு

    எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் இயற்றிய பகவான் யோகி ராம்சுரத்குமார் பாடல்களின் தொகுப்பு பதிவிறக்கம் செய்ய

    சமீபத்திய நிகழ்வுகள்

    முக்கிய இணைப்புகள்

    பதிவுகளை மின்னஞ்சலில் பெற

    Loading