Loading...

எழுத்துச்சித்தர்

பாலகுமாரன்

எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நாவலாசிரியர்

270+

புத்தகங்கள்

50+

விருதுகள்

20+

திரைப்படங்கள்

சமீபத்திய பதிவுகள்

வெங்கண்ணா – பகுதி 1

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] என் தாயே, என் தந்தையே, நீங்கள் சூட்சுமமாக இன்னும் என்னைச் சுற்றியிருப்பீர்கள் அல்லவா? நீங்கள்  இறந்து போனாலும், என் மீது அக்கறையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா. என் நிலைமையைப் பார்த்தீர்களல்லவா. எந்த ஞானமும் இல்லாமல்...

மேலும் படிக்க →

அரங்கனின் கண்கள்

[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] நல்ல உச்சிவேளை. கோயில் கதவுகள் சாத்தப் பட்டிருந்தன. மற்றவர்களை இரண்டாம் பிராகாரத்திலேயே நிற்கச் சொன்னார் உடையவர். வெள்ளைத்திரை போட்டிருந்தது. அவரும், அவனும் நுழைந்தார்கள். கர்ப்பக்கிரகத்தின் கதவுக்கருகே அவர் நின்றார். கைகளை லேசாக அசைத்தார், கதவுகள்...

மேலும் படிக்க →

இனிய இல்லறம்

ஐயன் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கும், கமலா அம்மா அவர்களுக்கும் திருமணமாகி 25 ஆண்டு நிறைவையொட்டி அப்போது வெளி வந்த லேடீஸ் நாவலில் ” இனிய இல்லறம்” என்ற தலைப்பில் ஐயன் எழுதியவை. இல்லற வாழ்க்கையின் கால் நூற்றாண்டில் தடம் பதிக்கும்...

மேலும் படிக்க →

சமீபத்திய புத்தகங்கள்

இன்றைய சிந்தனை

பிரபல வசனங்கள்

  • நாயகன்

    நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல...
  • பாட்ஷா

    நல்லவங்கல ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய குடுப்பான் ஆனா கைவிட்டுருவான்
  • முகவரி

    8 அடி தோண்டினவனுக்கு இன்னும் 2 அடி தோண்டணும்னு தோணல பாத்தியா
  • நாயகன்

    நீங்க நல்லவரா? கெட்டவரா?
    தெரியிலையேப்பா...
  • பாட்ஷா

    நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி
  • ஜென்டில்மேன்

    நீ போற வழி தப்பா இருக்கலாம் ஆனா போயி சேர்ர இடம் கோவிலா இருக்கணும்
Balkumar is my pen. Whatever Balkumar writes, it will be remembered here for a long long time. If at all any re-birth, this begger likes to be with Balkumar
quoteimg
``கடவுளின் குழந்தை`` யோகி ராம் சுரத்குமார் - திருவண்ணாமலை
பாலகுமாரன் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்பதைவிட அவர் ஒரு ஞானி என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டது; எங்களது நட்பையும் அவர்மீது அதிக மதிப்பையும் மரியாதையையும் உண்டாக்கியது. இன்றளவும் நான் அவருடைய நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குத்தான் பெருமை.
quoteimg
திரு. ரஜினிகாந்த் - நடிகர்
பாலா தொடர்ந்து உம் மனத்து விட்டில் பூச்சிகள் நல் வெளிச்சத்தில், ஞானப்பால் குடிக்கட்டும்
quoteimg
திரு. கமலஹாசன் - நடிகர்
என் அருமை நண்பனே! உன்னை வாசித்து வளர்ந்த தலைமுறை உன்னை வாழ்த்திக்கொண்டேயிருக்கட்டும். நானும் உன்னை வாழ்த்திக்கொண்டேயிருப்பேன் - உன்வாசகர்களின் நீண்ட வரிசையில் நானும் ஒருவன் என்பதனால்.
quoteimg
திரு. வைரமுத்து - கவிஞர்

ஒலிப்பேழைகள்

Paused...

    பகவான் பாடல்கள் தொகுப்பு

    எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் இயற்றிய பகவான் யோகி ராம்சுரத்குமார் பாடல்களின் தொகுப்பு பதிவிறக்கம் செய்ய

    சமீபத்திய நிகழ்வுகள்

    முக்கிய இணைப்புகள்

    பதிவுகளை மின்னஞ்சலில் பெற

    Loading