Loading...

Category Archives: ஆன்மீகம்

அன்னதானம் – பகுதி 3

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] ஆனால் மனிதருக்கு இந்த குணம் வருமா. ஒரு குடும்பமே இந்த அன்னதான தர்மத்திற்கு கட்டுப்பட்டு அதிதியின் பசி தீர்க்குமா? ஆமெனில் அது எந்தவிதமான தியாகம். அது பஞ்ச காலம். அந்த கிராமம் முழுவதும் பல...

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 2

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] பகுதி 1 “அவர் பசியில் துடிக்கிறாரே. ஏதேனும் செய்யலாகாதா. ஒரு அதிதி நம் வீட்டு வாசலுக்கு வந்து பசியில் துடித்தார் என்றால் அது மிகப்பாவம் ஆயிற்றே. அடுத்த ஜென்மத்தில் நாம் சுகமாக இருக்க முடியாதே....

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 1

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] அன்னம் பிரம்மம் என்கிறது வேதம். எது படைத்து கொண்டிருப்பதோ அதுவே பிரம்மம். அன்னம் தான் படைப்பு. அன்னம் தான் வளர்ச்சி. அன்னம் தான் இயக்கம். அன்னம் இல்லாவிட்டால் அதாவது உணவு இல்லாவிட்டால் எதுவும் நடைபெறாது....

மேலும் படிக்க →

போதி சத்துவர்

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] பல ஜென்மங்கள் எடுத்தபிறகு கௌதமர் என்ற அரசர் குமாரனாக பிறந்து புத்தம் என்ற நிலையை அடைந்தார். அதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த முறை போதிசத்துவர் ஒரு காலநிதி...

மேலும் படிக்க →

திருவிளையாடல் புராணம்

[பிரஹலாதன் புத்தகத்திலிருந்து …] அந்த ஊருக்கு திருபுவனம் என்று பெயர். திருபுவனத்தில் மிக அழகான சிவன் கோயில் இருந்தது. 4 கால பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றன. கோவிலுக்கு வெளியில் இருந்த மக்கள் வந்தபடி இருந்தனர். அந்தக் கோவிலின் தேவரடியாளாக...

மேலும் படிக்க →

குரு

[குருவழி புத்தகத்திலிருந்து …] ஜென்ம ஜென்மமாய் செய்த தவம் தான் அதற்கு காரணம் என்று எனக்குத் தோன்றியது. இல்லையெனில் என் பொறுமை இன்மைக்கு அந்த சந்திப்பு நிகழ்ந்தேயிராது. அப்படியே அந்த சந்திப்பு நிகழ்ந்து இருந்தாலும் வெகு சீக்கிரமே விலகி வெவ்வேறு...

மேலும் படிக்க →

பிரபஞ்சம்

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] அமைதியான காலத்தில் மதப்பணி செய்வது என்பது மிகமிக எளிது. நல்ல அரசனும் இருந்து, வளமான பூமியும் இருந்து, முறையாக பருவமழையும் பெய்திருப்பின் எவர் வேண்டுமானாலும் சமையற்பணி கல்விப்பணி சமுதாயப் பணி செய்யலாம். பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்...

மேலும் படிக்க →

போர் வீரன் – பகுதி 4

அந்த இடத்தில் அவன் உருவப்படத்தை வைத்து மலர்களால் அலங்கரித்திருந்தார்கள். கடவுள் பெயரால் பாடல்கள் பாடினார்கள். தூப தீபங்கள் காட்டினார்கள். அந்த வாசனை இங்கு வந்து வீசியது. அந்த ஒளி இங்கே சுற்றியது. ஞானி அவனுக்கு வேறு இடம் சுட்டிக் காட்டினார்....

மேலும் படிக்க →

போர் வீரன் – பகுதி 3

அங்குள்ள முக்கியமானவர்களெல்லாம் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தார்கள். அவர்கள் கையில் மெழுகுவர்த்தியைப் பார்த்ததும் பொதுஜனங்களும் மெழுகுவர்த்திக்கு அலைந்தது. எல்லோர் வீட்டு வாசலிலும் விளக்கேற்றப்பட்டது. கோவில் கோபுரங்களில் அடர்த்தியான தீபத்தோடு அகல்விளக்குகள் எரிந்தன. தீபம் பல இடங்களில் போடப்பட்டது. பல இடங்களில்...

மேலும் படிக்க →

போர் வீரன் – பகுதி 2

பொதுஜனம் அவனை பார்க்க வேண்டுமென்று அங்குள்ள அதிகாரியிடம் உரத்த குரலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. “எங்களிடமிருந்து அவனை மறைக்க பார்க்கிறீர்கள். அவன் தேசத்துக்காக உயிர் துறந்தவன். எங்களைக் காப்பாற்ற தன் உயிரைத் தந்தவன்” என்று கத்தினார்கள். ஜனங்களுடைய கோபாவேசம் பெரிய அதிகாரிகளுக்குத்...

மேலும் படிக்க →