Loading...

Category Archives: ஆன்மீகம்

தன்னை அறிதல்

[கதை கதையாம் காரணமாம் புத்தகத்திலிருந்து …] தன்னைத் தேடுதல் என்பதை எத்தனை எத்தனை விதமாக சொன்னாலும் விளக்க முடியாது. அது ஒரு மனித வித்தை. சொல்லவும் விளக்கவும் அங்கு இன்னொருவர் இல்லை. மனம் எப்போதும் வெளியேதான் பார்த்துக் கொண்டே இருக்கிறது....

மேலும் படிக்க →

பிருந்தாவனம்

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] உலக விஷயங்களை பேசுவதை விட நாம் அறிந்த ஒரு மகானின், ஒரு குருவின் கதையை பேசுவது பரமானந்தமானது. அதுவும் வாழும் காலத்திலேயே வாழ்ந்த ஒரு குருவைப் பற்றி, விதம்விதமான சம்பவங்களைப் பற்றி, அவரால் நன்மைகள் அடைந்ததைப்...

மேலும் படிக்க →

தரிசனம்

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] “இனிமேல் இந்தக் கோயிலுக்கு வரப்போறது இல்லீங்க.” அந்த அம்மாள் எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் கத்தினாள். “ஏங்க” “ஒரே பொறாமை புடிச்ச பசங்க” “யாரு” “எல்லாருந்தான்” “என்ன ஆச்சு” “சாமி பார்க்க விட மாட்டேங்கிறாங்க”...

மேலும் படிக்க →

பிரபஞ்ச சக்தி

[என் கண்மணித்தாமரை புத்தகத்திலிருந்து …] அவருக்குள் இருந்த வெளிச்சம் வெளியே பரவத் துவங்கியது. எல்லா உயிரின் அசைவும் வெளிச்சமாக தெரிந்தது. எல்லாம் வெளிச்சமும் சந்தோசமாக இருந்தது. எல்லா சந்தோஷமும் இறைவனுடைய சாயலாக இருந்தது. எல்லா உயிர்களும் சந்தோசப் படுகின்றன. எல்லா...

மேலும் படிக்க →

திகழ் சக்கரம் – பகுதி 3

[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] கர்வம் கிழிக்கப்படுவதற்கு முன்பு குருவால் வேட்டிகள் கிழிக்கப்பட்டன. பகற்பொழுதில் வேட்டிக்கு காவல் இருக்க வேண்டும் என்று அவர்கள் முறை போட்டுக் கொண்டார்கள். இன்றைக்கு நீ காவல், நாளைக்கு நான் காவல் என்று முற்றத்து வெயிலில்...

மேலும் படிக்க →

திகழ் சக்கரம் – பகுதி 2

[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] வில்லிதாசன் நிமிர்ந்து பார்த்து சிரித்தான். “வேறு வேலை இல்லை போங்கள் ஓரம்…” என்று கடுகடுத்தான். அவர்கள் விதிர்த்துப் போனார்கள். எந்த வழிக்கும் வராத வில்லிதாசனை அப்புறப்படுத்த ஆயத்தமானார்கள். அதற்கு ராமானுஜரை குறை சொன்னார்கள். “என்ன...

மேலும் படிக்க →

திகழ் சக்கரம் – பகுதி 1

[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] குருவின் அண்மை என்பது பூர்வ ஜென்ம வாசனை. முற்பிறப்பில் ஏற்பட்ட தொடர்பு. ஒரு குருவை பல ஜென்மங்களாக தொடர்ந்து, நமஸ்கரித்து, ஆராதித்து, ஆனந்தமாய் கொண்டாடி வந்தவர்களுக்குத்தான் இப்பிறப்பில் திடுமென்று தொடர்பு ஏற்படும். வில்லிதாசன் இராமானுஜருடைய...

மேலும் படிக்க →

பூஜை

[என் கண்மணித்தாமரை புத்தகத்திலிருந்து …] குனிந்து அவள் இரண்டு பாதங்களையும் எடுத்து, தன் தலையில் சூடிக் கொண்டார். “ஈஸ்வரா… என்ன இது?” “நீ அம்பாள் கண்மணி”. “இல்லை. நான் உங்கள் மனைவி” . “ஆறு வருடமாக தான் என் மனைவி....

மேலும் படிக்க →

வித்தை

[இதுபோதும் புத்தகத்திலிருந்து …] இந்த சனாதன தர்மத்தில் ஒரு அழகான கதை உண்டு. ஒரு கிராமத்தில் ஒரு முனிவர் அமைதியாக வசித்து வந்தார். அந்தக் கிராம மக்கள் அவருடைய சௌகரியங்களை கவனித்து வந்தார்கள். வெளியூரிலிருந்தும் மக்கள் வந்து அவரோடு பேசி...

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 4

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] வீட்டில் ஆள் அரவம் இல்லாததால் அந்த அந்தணர் வீட்டிற்குள் ஒரு கீரி புகுந்தது. முகர்ந்து பார்த்தது. சத்துமாவு சிறிது சிதறி இருப்பதை பார்த்து அங்கே போய் அதை நக்கியது. வந்த விருந்தினர் விரும்பி சாப்பிட்டிருந்த,...

மேலும் படிக்க →