Loading...

பதிவுகள்

விடாது பெய்யும் மழை – பகுதி 3

அவனுக்கு இந்தக் கூச்சல் பிடிக்கவில்லை. இந்தக் கோபம் ஒப்புதல் இல்லை. அவன் வில்லும் அம்புக் கூடும் மாட்டி எழுந்து வெளியே நடந்தான். தனியே காட்டுக்குள் போனான். துண்டுபட்ட இடத்தையே அமைதியாய் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். வில்லில் நாணேற்ற முடியவில்லை. அம்பை...

மேலும் படிக்க →

சூப்பர் ஸ்டார்

மிக மிக நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும். வியாபார உத்தி வாழ்வு தந்திரம் உண்டென்றாலும் இவையல்ல வாழ்க்கை என்பதும் அவருக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது....

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 2

வெவ்வேறு காட்டிலிருந்தும் வேடர் குழுக்கள் அவன் சுகக் குறைவு  கேட்டு பார்க்க வந்தார்கள். விஷயம் என்ன, எப்படி நடந்தது என்று விசாரித்தார்கள். அவன் விவரித்தான். அவன் சொன்ன கதை கேட்டு ஆஹூ ஆஹூ என்று கோபக் கூச்சல் எழுப்பினார்கள். ஐயோ...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை

அவன் தன் வலக்கை கட்டை விரலை அங்குள்ள பாறையின் மீது வைத்தான். இடது கையால் வாளை ஓங்கினான். நிமர்ந்து குருவைப் பார்த்தான். சம்மதம் என்பதாய் அந்த அந்தணரின் கண்கள் மூடின. ஓங்கிய வாளை முழு வேகத்துடன் கட்டை விரல் மீது...

மேலும் படிக்க →