Loading...

பதிவுகள்

குரு

[குருவழி புத்தகத்திலிருந்து …] ஜென்ம ஜென்மமாய் செய்த தவம் தான் அதற்கு காரணம் என்று எனக்குத் தோன்றியது. இல்லையெனில் என் பொறுமை இன்மைக்கு அந்த சந்திப்பு நிகழ்ந்தேயிராது. அப்படியே அந்த சந்திப்பு நிகழ்ந்து இருந்தாலும் வெகு சீக்கிரமே விலகி வெவ்வேறு...

மேலும் படிக்க →

பிரபஞ்சம்

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] அமைதியான காலத்தில் மதப்பணி செய்வது என்பது மிகமிக எளிது. நல்ல அரசனும் இருந்து, வளமான பூமியும் இருந்து, முறையாக பருவமழையும் பெய்திருப்பின் எவர் வேண்டுமானாலும் சமையற்பணி கல்விப்பணி சமுதாயப் பணி செய்யலாம். பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்...

மேலும் படிக்க →

அஹோபிலம்

எது கடவுள் என்ற கேள்விதான் உலகத்தில் இருக்கின்ற எல்லா மதங்களும் தோன்றக் காரணமாய் இருந்திருக்கிறது. எல்லா மதங்களினுடைய முதல் கேள்வியும், எது கடவுள் என்பதும், இதுவே கடவுள் என்று சொல்வதுமாகவே இருந்திருக்கின்றன. கடவுள் தேடுதல் ஒரு அயற்சியான விஷயம்தான். மிக...

மேலும் படிக்க →

அந்தகரணம் – பாகம் 4

‘ அசதோமா சத் கமய ‘ ‘ அசத்திலிருந்து என்னை சத்துக்கு அழைத்து போவாயாக! பலவீனத்திலிருந்து பலத்துக்கு அழைத்துப் போவாயாக.!’ ‘ தமசோமா ஜோதிர் கமய ‘ ‘ தாமசம் என்கிற தமஸ் என்கிற சோம்பலிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துப்...

மேலும் படிக்க →

அந்தகரணம் – பாகம் 3

” ஐயா, இந்த கோவில் இந்த ஊரின் ஒரே கோவில். இவன் ஒரே பரிசாரகன். இவனைக் கொன்றுவிடாதீர்கள். இறைவனுக்கு உண்டான நிவேதனம் குறைபாடாகும். ஐயா மன்னித்து அருள வேண்டும். ” கை கூப்பினார்கள். ” இறைவன் சன்னதியில் மனிதரைக் கொல்வேனா?...

மேலும் படிக்க →

எது தர்மம்?

என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்னோடு தனித்து இருந்தபொழுது பேசிய ஒரு விஷயத்தையே உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன். விடாப்பிடியாக முடிந்தவரை நல்லவனாகவே இரு. தர்மத்தோடு இரு. அது உன்னை வளப்படுத்தும். மேல்நோக்கி உயர்த்தும்....

மேலும் படிக்க →