Loading...

பதிவுகள்

வெள்ளிப் பதக்கம் – பகுதி 1

விதுரர் இது பேச வேண்டிய நேரம் என்று புரிந்து கொண்டு பேசினார். இங்கு பேசினால் ஏதேனும் பலன் ஏற்பட்டாலும் ஏற்படும் என்று பலரின் நன்மை கருதி அவர் பேசத் துவங்கினார். தாம் அழைக்கப்பட்டிருக்கிறோம், பேசுவதற்காக பணிக்கப்பட்டிருக்கிறோம் இந்த வாய்ப்பை விடக்கூடாது...

மேலும் படிக்க →

நினைவாஞ்சலி – கோவை

“சிவபாதசேகரன்” எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு நினைவஞ்சலி. நாள், நேரம்: 26.05.2018, மாலை 4:30 – 6:30 மணி இடம்: அனுக்ரஹா மஹால், பாப்பம்பட்டி பிரிவு, சூலூர், கோவை வாசக அன்பர்கள் அனைவரும் வருக!  

மேலும் படிக்க →

எழுத்துச்சித்தருக்கு ஸ்ரத்தாஞ்சலி

மயிலை யோகிராம் சுரத்குமார் சத்சங்கம் நடத்தும் “எழுத்துச்சித்தருக்கு ஸ்ரத்தாஞ்சலி”. இடம்: TAG அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி, பர்கிட் சாலை, தி.நகர், சென்னை – 17 நாள், நேரம்: மே 27, ஞாயிறு, மாலை 5:30 மணி அஞ்சலியில் இணைந்து பங்கேற்போர்...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – எட்டாம் பகுதி

மாலை நேரம் உபயோகப்படுத்துவது பற்றி கவனம் கொண்டது உண்டா. மஜாவான நேரம் என்று பல நண்பர்கள் சொல்வார்கள். மது அருந்துபவர்களுக்கு மண்டைக்குள் ஒரு பரபரப்பு துளிர் விடும் நேரம். பாட்டில்களின் சத்தமும், மதுவின் நெடியும், நிறமும், சில்லிப்பும், தொண்டை கமரவைக்கும்...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – ஏழாம் பகுதி

பகல் உணவு பற்றி கொஞ்சம் கூடுதலாக சொல்ல விரும்புகின்றேன். நம்முடையது வெய்யில் தேசம். உடம்பை குளுமையாக வைத்துக் கொள்வது அவசியம். எனவே தயிர், மோர் என்பது சாதத்தோடு கலக்க வேண்டிய நிர்பந்தம். பாதி வெந்த காய்கறிகள் நார் சத்து நிரம்பியவை....

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – ஆறாம் பகுதி

கடவுள் விவகாரத்தை விளக்கமாக பேச இன்னொரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். காலை உணவு பற்றி இப்போது பேசுவோம். ஒரு நாளின் உற்சாகத்திற்கு அந்தக் காலை உணவு பிரதானம். உணவை பொறுத்து உற்சாகம். நாலு இட்லி, ஒரு வடை, ஒரு பூரி...

மேலும் படிக்க →