Loading...

பதிவுகள்

முண்டகக்கண்ணி – பகுதி 1

நானே மயிலை காவலின் நாயகி நானே உருவம் இல்லாக்காளி கட்டிட கோவில் எழுப்பிட வேண்டாம் இருக்கும் கிணறை மூடிட வேண்டாம் தென்னங் கூரை எழுப்புக போதும் போகவும் வரவும் அது சௌகரியம் மயிலை மக்கள் எவரும் வந்தால் மயிலை தாண்டியும்...

மேலும் படிக்க →

மலை – பகுதி 2

என்ன பைராகி ஒன்றும் புரியாமல் பேசுகிறார். பிள்ளைக்கறி வேண்டும் என்று கேட்டார். எவன் பிள்ளையை அறுக்க முடியும். தன் பிள்ளையை அறுத்து உணவாக வைத்திருக்கிறார். இப்பொழுது பிள்ளை என்று கேட்டால் அவர் என்ன செய்வார். சட்டென்று தெருவில் சதங்கை சத்தம்...

மேலும் படிக்க →

விஜயதசமி

விஜயதசமி. குரு வணக்க நாள். FB மூலமல்ல. நேரடியாய். குரு இருப்பின் அவர் பாதம் பணிந்து. இல்லையெனில் படத்தின் முன். குருவே இல்லையெனில் தட்சிணாமூர்த்தி ஹயக்ரீவர் நரசிம்மர். தட்சினை முக்கியம். 10 1/4 ரூபாய் குறைந்த பட்சம். எதற்கு. ஐயா...

மேலும் படிக்க →

மலை – பகுதி 1

சதாசிவம் குதிரை ஏறி பொற்கிழியோடு பரஞ்சோதி இருக்கின்ற இடத்திற்கு போனான். மாட்டு வண்டிகளில் அவன் சித்திரங்கள் ஏற்றப்பட்டு மாமல்லை நோக்கிப் போயின. பரஞ்சோதி வீட்டு வாசலில் எதிர்பக்கத்தில் ஒரு சிறிய கூட்டம் இருந்தது. “என்ன? பரஞ்சோதிக்கு ஏதேனும் தொந்தரவா.” “ஒன்றுமில்லை....

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: உங்கள் எழுத்தை விமர்சிக்கிற வாசகர்களும் நிறைய இருக்கிறார்களே? இருப்பதுதானே இயற்கை. வலது என ஒன்று இருந்தால் இடது என ஒன்று இருக்கத்தானே செய்யும். மேலே ஒன்று இருந்தால் கீழே ஒன்று இருக்கும். என்னுடைய எழுத்தை மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டு அல்லது...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: இப்படி எழுதி குவிக்கிறீர்களே, உங்களுக்கு இது சிரமமாக இல்லையா? எனக்கு பிடித்த வேலை இது. வேறு எந்த வேலையும் இல்லாமல் இதை மட்டுமே நான் செய்து கொண்டிருக்கிறேன். எனவே, நெல்முனையளவும் எனக்கு சிரமமில்லை. மாறாய், இன்னும் பலம் பெறுகிறேன்....

மேலும் படிக்க →