Loading...

All posts by admin

சூப்பர் ஸ்டார்

மிக மிக நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும். வியாபார உத்தி வாழ்வு தந்திரம் உண்டென்றாலும் இவையல்ல வாழ்க்கை என்பதும் அவருக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது....

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 2

வெவ்வேறு காட்டிலிருந்தும் வேடர் குழுக்கள் அவன் சுகக் குறைவு  கேட்டு பார்க்க வந்தார்கள். விஷயம் என்ன, எப்படி நடந்தது என்று விசாரித்தார்கள். அவன் விவரித்தான். அவன் சொன்ன கதை கேட்டு ஆஹூ ஆஹூ என்று கோபக் கூச்சல் எழுப்பினார்கள். ஐயோ...

மேலும் படிக்க →



விடாது பெய்யும் மழை

அவன் தன் வலக்கை கட்டை விரலை அங்குள்ள பாறையின் மீது வைத்தான். இடது கையால் வாளை ஓங்கினான். நிமர்ந்து குருவைப் பார்த்தான். சம்மதம் என்பதாய் அந்த அந்தணரின் கண்கள் மூடின. ஓங்கிய வாளை முழு வேகத்துடன் கட்டை விரல் மீது...

மேலும் படிக்க →

மௌனம்

ஒரு குரு ஒரு சீடனிடம் என்ன கொடுப்பார் என்பது பலருக்குத் தெரியாத விஷயமாக இருக்கிறது. இது கொடுக்கிற விஷயமல்ல. சொல்லாமல் சொன்ன விஷயம். நினையாமல் நினைக்கும் விஷயம். எனக்குள் எந்தவித போதனையும் இல்லாமல் என் குருநாதர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்....

மேலும் படிக்க →

இறை தரிசனம்

எனக்குத் தெரிந்த பெண்மணி என்னைவிட வயது சிறிய பள்ளித் தோழி . இப்போது ஐம்பத்தாறு வயதுடையவர். என்னிடம் புலம்பினார். தினந்தோறும் சமைத்துப் பாத்திரம் கழுவி, வீடு பெருக்கி துணி உலர்தி , தூசு துடைத்து , வருவோர் போவோருக்கு காப்பி...

மேலும் படிக்க →


முண்டகக்கண்ணி – பகுதி 2

நானமர்ந்த இடத்தில் நாகம் நிறுத்து குதித்த கிணறில் பெண்கள் சிலைகள் என்னுயிர் நினைவாய் நடுகல் இடட்டும் நடுகல் சரஸ்வதி நாகம் பார்வதி பொற்சிலை எடுத்து அருகே நிறுத்து அதுவே லக்ஷ்மி பணவரம் தருபவள் இன்றுமுள்ளது அது போல் கோவில் மயிலையோரம்...

மேலும் படிக்க →