Loading...

All posts by admin

கேள்வி – பதில்

கேள்வி: நான் காதலித்தப் பெண்ணை வேறொரு இடத்தில் கட்டிக் கொடுத்து விட்டார்கள்.எனக்கு வாழ்க்கை இடி விழுந்தது போல் ஆகி விட்டது.என்னால் அவளை மறக்க முடியவில்லை. மறந்துதான் ஆக வேண்டும். மறப்பதற்கு எளிய வழி வேறொரு பெண்ணை காதலிப்பது. முடியாது என்று...

மேலும் படிக்க →

யுத்தம்

ஒரு நாளைக்கு 120 சிகரெட்டுகள் இழுத்த காரணத்தால் ஐம்பது வயதில் அப்பழக்கம் கைவிட்டும் நுரையீரல் செயல் திறன் பாதிக்கப்பட்டது. அதாவது 25 சதவிகிதம் தான் வேலை செய்யும். அதிகம் ஆட, ஓட தாவ முடியாது. ஒரு மாதிரி இளமையில் முதுமை....

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 8

ஐந்து வீடுகள் கூட கொடுக்க மாட்டேன். ஐந்து ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்பதால் சண்டையாம். இது யார் நிலம். யாருக்குத் தருவது. என் சொத்து என்று நிலத்தை எப்படிச் சொல்வது. கோடானு கோடி ஜனங்கள் வாழ்ந்து...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 7

காலங்கள் உருண்டன. பிள்ளைகள் பெரியவர்கள் ஆனார்கள். அவர்களுக்கு பல்வேறு காடுகள் காட்ட கூட்டிப் போனான். ஒரு காட்டின் வழியே பெரிய படைகள், தேர்கள், யானைகள் போயின. எங்கோ யுத்தமாம். பிள்ளைகள் பார்க்க ஆசைப்பட்டார்கள். நம்மிடமும் வில், வாள் இருக்கிறதே கலந்து...

மேலும் படிக்க →


திருமுக்கூடல்

உடம்பையும் மனதையும் அதிரடிக்கிற பெருமாள் தரிசனம். பழைய சீவரம் அருகே திருமுக்கூடல். இராஜேந்திரன் மகன் வீர ராஜேந்திரனின் முக்கிய கல்வெட்டுகள் உள்ள தலம். அச்சு அசலாய் திருப்பதி வேங்கடாசலபதி போல நெடிய உருவம் கண் மறைத்த திருமண். முகவாய் வெள்ளை....

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 6

“உமக்கு எதற்கு கட்டை விரல் வேடரே” “வில் வித்தை மறுபடி என்னிடம் வரவேண்டும். எல்லா வித அஸ்திர பயிற்சியும் என்னிடம் வரவேண்டும்.” “ஏன்?” “அதிகம் ஓடியாட வேண்டும். நின்ற இடத்தில் அம்பு தொடுத்து மான் பிடிக்கலாம். ஒரே அம்பில் பல...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 5

“ஐயா தாங்கள் யார்? யாரை இந்த வனத்தில் தேடுகிறீர்கள், வெய்யில் கொளுத்துகிறது, வேடுவனான எனக்கே தாங்கவில்லை. தங்களால் எப்படித் தாங்க முடியும். நான் ஏதும் உதவி செய்ய வேண்டுமா?” “காலனைப் போல் பயமின்றி கானகத்தில் சஞ்சரிக்கும் வேடரே, வாழ்க உம்...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 4

வேறொரு காட்டில் ஒரு வேடுவப் பெண் அவனைக் காதலித்தாள். காட்டிலேயே கந்தர்வ மணம் புரிந்து கொண்டாள். அவன் கதை முழுக்கக் கேட்டாள். போய் கிருஷ்ணர் என்பவரைப் பார். உன் விரல் போன கதை சொல். மறுபடி உன் விரலை அவர்...

மேலும் படிக்க →