Loading...

All posts by admin

கரிசனம்

விடுதலை என்பது மக்களின் மனதிலேயே இருக்க வேண்டிய விஷயம். விடுதலை என்பது மறுத்துப் பேசுவது அல்ல. விடுதலை என்பது நிர்வாணமாய்த்திரிவதில் அல்ல. விடுதலை விருப்பம் போல் வாழ்வது அல்ல. விடுதலை பிறரை வெற்றிக்கொண்டு எக்களித்தல் இல்லை. “விடுதலை என்பது அனுசரித்துப்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: துறவியாக இருக்கும் குரு தன்னிடம் வரும் இல்லறத்தாரையும் துறவியாக மாற்றத் தானே விரும்புவார்? துறவியாவது தான் ஆன்மீகத்தின் உச்சகட்டமா? ஒரு போதும் இல்லை. குருவினுடைய கருணை மிகப்பெரியது. அவர் அன்பு எந்த பிரதிபலனும் எதிர்பாராதது. குரு என்பவர் யார்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: அற்புதமான காதல் கதைகள் எழுதிக்கொண்டிருந்த நீங்கள், எப்போது ஆன்மீகவாதியாக மாறினீர்கள்? அற்புதமான என்ற வார்த்தைக்கு நன்றி. அற்புதமான காதலெல்லாம் ஆன்மீகமானது தான். காதல் வேறு ஆன்மீகம் வேறு என்று ஏன் பிரிக்கின்றீர்கள். மனைவி மீது வைத்த காதல் இறைவழிபாட்டை...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நான் முன்கோபம் உள்ளவனாக இருக்கிறேன். கோபத்தில் கூச்சலிடுகிறேன். வேறு ஏதாவது வன்முறையில் ஈடுபடுகிறேன். என் வீட்டார் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள். என் கோபத்தை குறைக்க என்ன வழி? ஒருவர் கோபத்தால் வீட்டை அடக்குவது என்பது அபத்தமான விஷயம். வீடு...

மேலும் படிக்க →

மயிலை அறுபத்து மூவர் – அன்னதானம்

அன்னதானம் என்பது மனித நாகரீகத்தின் உச்சம். வேறெந்த உயிரும் உணவு தானம் செய்வதில்லை. கூடித் தின்னும். தானம் வேறு. அன்னதான சிவன் பற்றி சொல்வார்கள். பொருள் தேடி ஏன் யாசகம் வாங்கி தினம் அன்னதானம். மனிதர்களில் சிலர் இதற்கிடையில் நீர்ப்...

மேலும் படிக்க →

போர் வீரன் – பகுதி 4

அந்த இடத்தில் அவன் உருவப்படத்தை வைத்து மலர்களால் அலங்கரித்திருந்தார்கள். கடவுள் பெயரால் பாடல்கள் பாடினார்கள். தூப தீபங்கள் காட்டினார்கள். அந்த வாசனை இங்கு வந்து வீசியது. அந்த ஒளி இங்கே சுற்றியது. ஞானி அவனுக்கு வேறு இடம் சுட்டிக் காட்டினார்....

மேலும் படிக்க →

போர் வீரன் – பகுதி 3

அங்குள்ள முக்கியமானவர்களெல்லாம் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தார்கள். அவர்கள் கையில் மெழுகுவர்த்தியைப் பார்த்ததும் பொதுஜனங்களும் மெழுகுவர்த்திக்கு அலைந்தது. எல்லோர் வீட்டு வாசலிலும் விளக்கேற்றப்பட்டது. கோவில் கோபுரங்களில் அடர்த்தியான தீபத்தோடு அகல்விளக்குகள் எரிந்தன. தீபம் பல இடங்களில் போடப்பட்டது. பல இடங்களில்...

மேலும் படிக்க →

குண்டலினி

குண்டலினி சக்தி பொய்யல்ல. உண்மை. அது கனமான இருப்பு. மனிதர் எல்லா இயக்கத்துக்கும் அதுவே துணை. நான் குண்டலினியை நன்கு உணர்ந்திருக்கிறேன். சக்தி வெளியில் கரைந்திருக்கிறேன். நான் பொய்யனில்லை. எவரையும் ஏமாற்றுமெண்ணமில்லை. விஞ்ஞானத்தின் வலிவு மிகக் குறுகியது. மனதின் ஆழ்நிலை...

மேலும் படிக்க →

போர் வீரன் – பகுதி 2

பொதுஜனம் அவனை பார்க்க வேண்டுமென்று அங்குள்ள அதிகாரியிடம் உரத்த குரலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. “எங்களிடமிருந்து அவனை மறைக்க பார்க்கிறீர்கள். அவன் தேசத்துக்காக உயிர் துறந்தவன். எங்களைக் காப்பாற்ற தன் உயிரைத் தந்தவன்” என்று கத்தினார்கள். ஜனங்களுடைய கோபாவேசம் பெரிய அதிகாரிகளுக்குத்...

மேலும் படிக்க →