Loading...

All posts by admin

வித்தை

[இதுபோதும் புத்தகத்திலிருந்து …] இந்த சனாதன தர்மத்தில் ஒரு அழகான கதை உண்டு. ஒரு கிராமத்தில் ஒரு முனிவர் அமைதியாக வசித்து வந்தார். அந்தக் கிராம மக்கள் அவருடைய சௌகரியங்களை கவனித்து வந்தார்கள். வெளியூரிலிருந்தும் மக்கள் வந்து அவரோடு பேசி...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: யோகிராம் சுரத்குமார் நாமம் எப்போது சொல்ல வேண்டும்? எப்படி சொல்ல வேண்டும்? குளித்த பிறகு கிழக்கு முகமாக அமர்ந்து, சுக்லாம் பரதரம் குட்டி விநாயகரை வணங்கி 108 முறை யோகி ராம்சுரத்குமார் சொல்லலாம். ‘யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார்,...

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 4

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] வீட்டில் ஆள் அரவம் இல்லாததால் அந்த அந்தணர் வீட்டிற்குள் ஒரு கீரி புகுந்தது. முகர்ந்து பார்த்தது. சத்துமாவு சிறிது சிதறி இருப்பதை பார்த்து அங்கே போய் அதை நக்கியது. வந்த விருந்தினர் விரும்பி சாப்பிட்டிருந்த,...

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 3

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] ஆனால் மனிதருக்கு இந்த குணம் வருமா. ஒரு குடும்பமே இந்த அன்னதான தர்மத்திற்கு கட்டுப்பட்டு அதிதியின் பசி தீர்க்குமா? ஆமெனில் அது எந்தவிதமான தியாகம். அது பஞ்ச காலம். அந்த கிராமம் முழுவதும் பல...

மேலும் படிக்க →

பண்டிகை

இனி தொடர்ச்சியாய் பண்டிகைகள்தான். பண்டிகைகளில் பட்டும் படாமலும் இருக்க வேண்டும். பிள்ளையார் வாங்குவது குழந்தைகளுக்காக. என் வீட்டில் குழந்தைகள் இல்லை. வாங்கி பெவிகால் உதவியோடு இரவு இரண்டு மணிக்கு கண்கள் வைத்தேன். வேறு எவருமில்லையே. பிறகு மனம் பார்க்க துவங்கியாயிற்று....

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 2

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] பகுதி 1 “அவர் பசியில் துடிக்கிறாரே. ஏதேனும் செய்யலாகாதா. ஒரு அதிதி நம் வீட்டு வாசலுக்கு வந்து பசியில் துடித்தார் என்றால் அது மிகப்பாவம் ஆயிற்றே. அடுத்த ஜென்மத்தில் நாம் சுகமாக இருக்க முடியாதே....

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 1

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] அன்னம் பிரம்மம் என்கிறது வேதம். எது படைத்து கொண்டிருப்பதோ அதுவே பிரம்மம். அன்னம் தான் படைப்பு. அன்னம் தான் வளர்ச்சி. அன்னம் தான் இயக்கம். அன்னம் இல்லாவிட்டால் அதாவது உணவு இல்லாவிட்டால் எதுவும் நடைபெறாது....

மேலும் படிக்க →

போதி சத்துவர்

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] பல ஜென்மங்கள் எடுத்தபிறகு கௌதமர் என்ற அரசர் குமாரனாக பிறந்து புத்தம் என்ற நிலையை அடைந்தார். அதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த முறை போதிசத்துவர் ஒரு காலநிதி...

மேலும் படிக்க →

திருவிளையாடல் புராணம்

[பிரஹலாதன் புத்தகத்திலிருந்து …] அந்த ஊருக்கு திருபுவனம் என்று பெயர். திருபுவனத்தில் மிக அழகான சிவன் கோயில் இருந்தது. 4 கால பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றன. கோவிலுக்கு வெளியில் இருந்த மக்கள் வந்தபடி இருந்தனர். அந்தக் கோவிலின் தேவரடியாளாக...

மேலும் படிக்க →