Loading...

All posts by admin

நினைவாஞ்சலி – கோவை

“சிவபாதசேகரன்” எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு நினைவஞ்சலி. நாள், நேரம்: 26.05.2018, மாலை 4:30 – 6:30 மணி இடம்: அனுக்ரஹா மஹால், பாப்பம்பட்டி பிரிவு, சூலூர், கோவை வாசக அன்பர்கள் அனைவரும் வருக!  

மேலும் படிக்க →

எழுத்துச்சித்தருக்கு ஸ்ரத்தாஞ்சலி

மயிலை யோகிராம் சுரத்குமார் சத்சங்கம் நடத்தும் “எழுத்துச்சித்தருக்கு ஸ்ரத்தாஞ்சலி”. இடம்: TAG அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி, பர்கிட் சாலை, தி.நகர், சென்னை – 17 நாள், நேரம்: மே 27, ஞாயிறு, மாலை 5:30 மணி அஞ்சலியில் இணைந்து பங்கேற்போர்...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – எட்டாம் பகுதி

மாலை நேரம் உபயோகப்படுத்துவது பற்றி கவனம் கொண்டது உண்டா. மஜாவான நேரம் என்று பல நண்பர்கள் சொல்வார்கள். மது அருந்துபவர்களுக்கு மண்டைக்குள் ஒரு பரபரப்பு துளிர் விடும் நேரம். பாட்டில்களின் சத்தமும், மதுவின் நெடியும், நிறமும், சில்லிப்பும், தொண்டை கமரவைக்கும்...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – ஏழாம் பகுதி

பகல் உணவு பற்றி கொஞ்சம் கூடுதலாக சொல்ல விரும்புகின்றேன். நம்முடையது வெய்யில் தேசம். உடம்பை குளுமையாக வைத்துக் கொள்வது அவசியம். எனவே தயிர், மோர் என்பது சாதத்தோடு கலக்க வேண்டிய நிர்பந்தம். பாதி வெந்த காய்கறிகள் நார் சத்து நிரம்பியவை....

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – ஆறாம் பகுதி

கடவுள் விவகாரத்தை விளக்கமாக பேச இன்னொரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். காலை உணவு பற்றி இப்போது பேசுவோம். ஒரு நாளின் உற்சாகத்திற்கு அந்தக் காலை உணவு பிரதானம். உணவை பொறுத்து உற்சாகம். நாலு இட்லி, ஒரு வடை, ஒரு பூரி...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – ஐந்தாம் பகுதி

இந்த அமைதிக்குப் பிறகு அமைதியாய் அரை மணி அமர்ந்த பிறகு அந்த நாளின் வேகம் உங்களை சூழ்ந்து கொள்ள வேண்டும். சுறுசுறுப்பு மேம்பட வேண்டும். அதாவது குளிப்பதற்கு உங்கள் உடம்பு தயாராகிவிட வேண்டும். என் அனுபவத்தில் சிலீர் என்ற பச்சை...

மேலும் படிக்க →

வெள்ளிப் பதக்கம்

துன்பம் நெருங்கி வருகிறபோதுதான் சமாதானம் பற்றியும் , சண்டையில்லா உலகம் பற்றியும் சிலருக்கு அக்கறை வரும். ஆனால் வந்த துன்பம் விலகி நின்றதும் மறுபடியும் கொக்கரிப்பு ஏற்படும். தர்மம் என்பது துன்பமே வரக் கூடாது என்று பேசப்படுவது அல்ல. துன்பம்...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – நான்காம் பகுதி

நீர் குடித்த பிறகு டீயோ காபியோ எது பழக்கமோ அது குடித்த பிறகு பசி மெல்ல அடங்கிய பிறகு சற்று நேரம் அமைதியாக உட்காருங்கள். “எப்படி சார் முடியும்” பெரிதாக கத்துவார்கள். எழுந்த உடனே அலுவலகத்திற்கு ஓடத்தான் சரியா இருக்கு...

மேலும் படிக்க →

ஒரு தகவல்

வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம் வாழிய நலம். உடல் நலம் தேவலாம். ஆனால் அதிகம் அலைய முடியாது. அலைய விரும்பவில்லை. ஊட்டியோ, கொடைக்கானலோ எனக்கு ஏற்ற இடமல்ல. என் மயிலாப்பூர் இல்லத்தை கொடைக்கானலாய் மாற்றிக் கொண்டு படித்தும், எழுதியும் வருகிறேன். நீண்ட...

மேலும் படிக்க →