Loading...

All posts by admin

தெய்வதரிசனம் பகுதி-2

கிருஷ்ணபரமாத்மா அல்லவா, ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா கடவுளின் அவதாரம் என்று சொல்கிறார்களே, ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், அந்தணர்களும் அத்தனை பவ்யமாக கை கூப்புகிறார்களே. கோட்டைக்கு முன்னே இருக்கின்ற நீண்ட தெருவின் ஆரம்பத்தில் அந்தணர்கள் ஒன்று கூடினார்கள். ஸ்வாகதம் ஸ்வாகதம் கிருஷ்ணா...

மேலும் படிக்க →

தெய்வதரிசனம்

அஸ்தினாபுரம் அதிர்ந்து நின்றது. “அவரா வருகிறார். இன்றா? இங்கா? இப்பொழுதா?” என்று அதிசயித்தது. ஜனங்கள் செய்தியைச் சொல்ல இடதும் வலதும் அலைந்தார்கள். “ஏதேனும் போர் அறிவிப்பா. அவர் பஞ்ச பாண்டவர்கள் பக்கமாயிற்றே. படை திரட்டி வருகிறாரா, அல்லது நல்ல குணத்தோடு...

மேலும் படிக்க →

ஆசிரியர் தினம்

முக நூலில் எல்லோரும் கூவிய பின் என் பதிவை ஆசிரியர் தினம் பற்றி இடுகிறேன் ஆசிரியர் என்றால் பிரம்புதான் நினைவுக்கு வருகிறது. நான் அடி தாங்காதவன். அடி என்பது வலி மட்டுமல்ல அது அவமானப்படுத்துவதுவதும் கூட. என்னை அவமானப் படுத்த...

மேலும் படிக்க →

உடையார் மின்னூல்

உடையார் புத்தகத்தை அமேசானில் மின்நூலாகப்பெற இந்த உரலியை சொடுக்கவும்: https://amzn.to/2LT3kc2 20 வருடங்களுக்கு மேல் உழைப்பை கொட்டி ஒரு படைப்பை எழுதி முடித்துவிட்டு பரம்பொருள் ஆகிவிட்ட நிலையில், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொருப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. இது...

மேலும் படிக்க →

திடம்

கேள்வி: உங்களுக்குள் ஏற்பட்ட இந்த ஆன்மிக முதிர்ச்சி உங்களின் வாழ்க்கையில் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன? எந்த இடத்தில் இருந்தாலும் நான், நானாக இருந்தேன். அந்த ஆன்மிக வளர்ச்சி திடமாக இருந்ததால்தான் என்னுடைய வேலையை நான் உணரமுடிந்தது. நான் எழுத்தாளனாகவே இருக்க...

மேலும் படிக்க →

சத்சங்கம்

நான், மயிலை யோகிராம் சுரத்குமார் சத்சங்கம் என்கிற குழுவிற்கு முன்னோடியாக இருக்கிறேன். உண்மையாக, ஆத்திரமில்லாத, முட்டாள்தனமாக பேசாத இளைஞர்களும் யுவதிகளும் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களுடன் அவ்வப்போது திடீர் திடீரென்று எனக்குள் தோன்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். அடிப்படையான...

மேலும் படிக்க →

பூஜை ஜபம்

பூஜை எதுக்கு. இந்த ஜபம் எதுக்கு. சும்மாயிருக்கறதுக்குத்தான். வெறுமே எந்தச் செயலும் செய்யாத மனதிற்குள் இறைவன் வந்து அமர்கிறான். எண்ணங்களை ஏற்படுத்துவதுதான் மனதின் சக்தி. அந்த எண்ணங்கள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட மனதின் வேறொரு சக்தி வெளிப்படுகிறது. எண்ணங்கள் ஏற்படுவதை எப்படி...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: எங்கள் ஊரில் தினமும் பத்து ஏழைக் குழந்தைகளுக்கு உணவு போட்டு உதவி செய்து கொண்டிருந்தவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகி விட்டார். அவர் புண்ணியங்கள் அவரை காப்பாற்றவில்லை என்றுதானே இது காட்டுகிறது? இல்லை சகோதரி. அவ்வளவு பெரிய மதுரையில் அவர்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: உங்கள் குரு யோகி ராம்சுரத்குமாரை பெரிய உருவச் சிலையாக வடித்து உங்கள் வீட்டை கோவிலாக மாற்றிவிட்டீர்களே? என் குரு எனக்குள் உருவமாகவும் இருக்கிறார். அருவமாகவும் இருக்கிறார். உருவ வழிபாடு என்பது மிகச் சிறந்த விஷயம். கடவுளை அறிவதற்கு துணையாக...

மேலும் படிக்க →