[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] அன்னம் பிரம்மம் என்கிறது வேதம். எது படைத்து கொண்டிருப்பதோ அதுவே பிரம்மம். அன்னம் தான் படைப்பு. அன்னம் தான் வளர்ச்சி. அன்னம் தான் இயக்கம். அன்னம் இல்லாவிட்டால் அதாவது உணவு இல்லாவிட்டால் எதுவும் நடைபெறாது....

மேலும் படிக்க →