Loading...

Monthly Archives: July 2020

திருவிளையாடல் புராணம்

[பிரஹலாதன் புத்தகத்திலிருந்து …] அந்த ஊருக்கு திருபுவனம் என்று பெயர். திருபுவனத்தில் மிக அழகான சிவன் கோயில் இருந்தது. 4 கால பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றன. கோவிலுக்கு வெளியில் இருந்த மக்கள் வந்தபடி இருந்தனர். அந்தக் கோவிலின் தேவரடியாளாக...

மேலும் படிக்க →

குரு

[குருவழி புத்தகத்திலிருந்து …] ஜென்ம ஜென்மமாய் செய்த தவம் தான் அதற்கு காரணம் என்று எனக்குத் தோன்றியது. இல்லையெனில் என் பொறுமை இன்மைக்கு அந்த சந்திப்பு நிகழ்ந்தேயிராது. அப்படியே அந்த சந்திப்பு நிகழ்ந்து இருந்தாலும் வெகு சீக்கிரமே விலகி வெவ்வேறு...

மேலும் படிக்க →