[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] அமைதியான காலத்தில் மதப்பணி செய்வது என்பது மிகமிக எளிது. நல்ல அரசனும் இருந்து, வளமான பூமியும் இருந்து, முறையாக பருவமழையும் பெய்திருப்பின் எவர் வேண்டுமானாலும் சமையற்பணி கல்விப்பணி சமுதாயப் பணி செய்யலாம். பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்...

மேலும் படிக்க →