Loading...

Monthly Archives: August 2019

நியதி

இந்த முறை பூஜை படு அமர்க்களமாக நடந்து முடிந்தது. என் ஈடுபாடு பற்றி கவனியாமல் மற்றவரை கவனித்து வந்தேன். கடவுள் நம்பிக்கை அடிப்படையில் இக்கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. பிறகு கடவுள் மறந்து கொண்டாட்ட நியதிகள் மட்டும் கவனம் பெறுகின்றன. யோசித்துப் பார்த்தால்...

மேலும் படிக்க →

நானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 3

” இன்னொரு பிறவி எடு.உன் ஆசை எதுவோ அதைத் தீர்த்துக் கொள். ஆசை தீர வைகுண்டம் தானே வரும். ஆசை விடு… விட்ட இடம் வைகுண்டம். ” ” புரிகிறது. ” ” இந்தா… ” தீர்த்தப் பாத்திரத்திலிருந்து நீர்...

மேலும் படிக்க →

நானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 2

இன்று கிழவி சாமந்தியும் துளசியுமாய் தொடுத்துக் கொண்டிருக்கிறாள். அத்தனையும் கணிகண்ணன் பறித்துக் கொண்டு வந்தவை. தடவித் தடவி பூ எது துளசி எது என்று பிரித்துச் சரம் கட்டிக் கொண்டிருக்கிறது. நாற்பது கை தொடுத்திருக்கும். ” என்ன இன்று கைங்கர்யம்...

மேலும் படிக்க →

நாத்திகம்

வழக்கம் போல் உறக்கமில்லை. நாத்திகமென்பது எதிர்மறை சிந்தனை, திமிர் , உறண்டை வம்புக்கிழுப்பது என வெளிபடும் போது நோய்த் தன்மை பெறுகிறது. தேடித் தேடி …. கடவுள் இல்லையெனத் தெரிந்து விட்டால் அப்புத்தி கூர்மையாகப் பேசும். ஆசையே வியாதிக்குக் காரணம்...

மேலும் படிக்க →