Loading...

Monthly Archives: August 2018

திடம்

கேள்வி: உங்களுக்குள் ஏற்பட்ட இந்த ஆன்மிக முதிர்ச்சி உங்களின் வாழ்க்கையில் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன? எந்த இடத்தில் இருந்தாலும் நான், நானாக இருந்தேன். அந்த ஆன்மிக வளர்ச்சி திடமாக இருந்ததால்தான் என்னுடைய வேலையை நான் உணரமுடிந்தது. நான் எழுத்தாளனாகவே இருக்க...

மேலும் படிக்க →

சத்சங்கம்

நான், மயிலை யோகிராம் சுரத்குமார் சத்சங்கம் என்கிற குழுவிற்கு முன்னோடியாக இருக்கிறேன். உண்மையாக, ஆத்திரமில்லாத, முட்டாள்தனமாக பேசாத இளைஞர்களும் யுவதிகளும் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களுடன் அவ்வப்போது திடீர் திடீரென்று எனக்குள் தோன்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். அடிப்படையான...

மேலும் படிக்க →

பூஜை ஜபம்

பூஜை எதுக்கு. இந்த ஜபம் எதுக்கு. சும்மாயிருக்கறதுக்குத்தான். வெறுமே எந்தச் செயலும் செய்யாத மனதிற்குள் இறைவன் வந்து அமர்கிறான். எண்ணங்களை ஏற்படுத்துவதுதான் மனதின் சக்தி. அந்த எண்ணங்கள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட மனதின் வேறொரு சக்தி வெளிப்படுகிறது. எண்ணங்கள் ஏற்படுவதை எப்படி...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: எங்கள் ஊரில் தினமும் பத்து ஏழைக் குழந்தைகளுக்கு உணவு போட்டு உதவி செய்து கொண்டிருந்தவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகி விட்டார். அவர் புண்ணியங்கள் அவரை காப்பாற்றவில்லை என்றுதானே இது காட்டுகிறது? இல்லை சகோதரி. அவ்வளவு பெரிய மதுரையில் அவர்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: உங்கள் குரு யோகி ராம்சுரத்குமாரை பெரிய உருவச் சிலையாக வடித்து உங்கள் வீட்டை கோவிலாக மாற்றிவிட்டீர்களே? என் குரு எனக்குள் உருவமாகவும் இருக்கிறார். அருவமாகவும் இருக்கிறார். உருவ வழிபாடு என்பது மிகச் சிறந்த விஷயம். கடவுளை அறிவதற்கு துணையாக...

மேலும் படிக்க →

பித்ரு தர்ப்பணம்

ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையென்று ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. வெகுநாளாக அதை மிக திறம்பட கூர்மையான புத்தியோடு செய்ய வேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தேன். பித்ரு கடன் தீர்ப்பது என்பது இந்துக்களுடைய பல கடமைகளில் ஒன்று. என் இரண்டு மனைவிகளோடு இராமேஸ்வரம்...

மேலும் படிக்க →

தனிமை விரதம்

சில இந்துக் குடும்பங்களில் வழிபாடு என்பது மாலை போட்டுக் கொள்ளுதலும், கருப்பு உடை தரித்தலும், அல்லது காவி வேட்டி அணிதலும், விரதமிருக்கிறேன் என்று வெளியே காட்டிக் கொள்ள சிகை வளர்த்தலும், பெரிதாய் சந்தனம் பூசிக் கொள்ளுதலும் என்பதாய் சற்று அலட்டலாய்...

மேலும் படிக்க →

தர்மம்

தர்மத்தை காப்பதற்கு அதர்மத்தை அழிக்க மனிதன் முயற்சிக்க வேண்டும். இடையறாது பாடுபட வேண்டும். போர் செய்ய வேண்டும். கடவுளால் மட்டுமே எதிர்க்கக் கூடிய விஷயமாக அதர்மம் இருக்கக் கூடாது. நீ அதர்மத்தை அழிக்க போராடு. கடவுள் உனக்கு உதவி செய்வார்....

மேலும் படிக்க →

ஆடி வெள்ளி

இன்று ஆடி வெள்ளி. வீட்டுக்குப் பெண்டிரை வரவழைத்து, வளையலும் வஸ்திரமும் தரப்பட்டது. மனைவியர் விருப்பம். ஒரு பழக்கம். இங்கு நாள் பொருள் வந்தோர் தந்தோர் முக்கியமில்லை. கொடுத்தல் என்னும் உணர்வு முக்கியம். சந்தோஷப்படுத்தி சந்தோஷமாதல் முக்கியம். வீட்டுக்கு பலரை விருந்துக்கு...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நீங்கள் மடாதிபதி இல்லை. காவி உடுத்தவில்லை. பெரிய திருச்சின்னங்கள் இல்லை. ஆனாலும் உங்களை குரு என்று உங்கள் வாசகர்கள் அழைக்கிறார்கள். ஐயன் என்று அன்பாக கூப்பிடுகிறார்கள்.இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? ஒரு குருவை ஆச்சரியத்து வந்ததால் எனக்கும் அந்த...

மேலும் படிக்க →