Loading...

Monthly Archives: December 2017

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – ஒரு முன்னோட்டம்

பரதா, அமைச்சர்கள், வேலைக்காரர்கள், தந்தை போல் போற்றத்தக்க வயோதிகர்கள், மருத்துவர்கள் மற்றும் அந்தணர்களை உரிய முறையில் கௌரவப்படுத்துகிறாய் அல்லவா. நம் ஆச்சாரியாரை நீ மேன்மைபடுத்துகிறாய் அல்லவா. அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் அல்லவா. சிறிய விஷயங்களையும் கலந்து ஆலோசிக்கிறாய் அல்லவா. விடியல்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

நேற்றைய உடையார் கேள்வி-பதிலின் தொடர்ச்சி கேள்வி: சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி இப்போது முகநூலில் பலபேர் எழுதுகிறார்களே, இது பற்றி உங்கள் கருத்து என்ன? சோழ சாம்ராஜ்ஜியம் எனது பாட்டன் வழி சொத்து அல்ல. என் குலம் வாழ்ந்த பூமி. பட்டணத்திற்கு...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

நேற்றைய உடையார் கேள்வி-பதிலின் தொடர்ச்சி கேள்வி: என்ன வியக்க வைக்கும் விசயங்கள்? பெரிய கோவில் என்கிற பிரகதீஸ்வரர் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கிருந்து கல் வந்தது என்பதை உங்களால் யூகிக்கவே முடியாது. தெற்குப் பக்கம் நார்த்தாமலை என்கிற புதுக்கோட்டைக்கு அருகே...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: சரித்திரம் மிகப் பெரியது. விரிவானது. அதில் நீங்கள் ஏன் குறிப்பாக சோழ தேசத்தையும், சோழ தேசத்தில் குறிப்பாக மாமன்னர் இராஜராஜரையும், அவர் மகன் இராஜேந்திரனையும் தொட்டு எழுதினீர்கள். இதற்கு ஏதாவது காரணம் உண்டா? எனக்கு சோழ தேசம். நான்...

மேலும் படிக்க →

நிலா

“நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா” என்று அந்த அரண்மனை தாதிகள் பாடியிருப்பார்கள். அன்று பௌர்ணமி அல்லவா, சிறிய மேகங்கள் நகரும் சித்திரை மாதம் அல்லவா, மேகங்கள் நகர, நிலவும் நகர்வது போலத்தானே இருக்கும். நிலா ஓடுவதும், மேகத்தில் மறைவதும்,...

மேலும் படிக்க →

நான் விட்ட பிறகும் அது என்னை விடவில்லையே – பாகம் 2

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரெண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு...

மேலும் படிக்க →

நான் விட்ட பிறகும் அது என்னை விடவில்லையே – பாகம் 1

விளையாட்டாகத்தான் அது ஆரம்பித்தது. வீட்டில் கடுமையாக அடக்குமுறை. வாலிப வயது வந்ததும் அந்த அடக்குமுறையை மீற வேண்டும் என்று அடிமன அரிப்பு ஏதேனும் செய்ய தூண்டியது. சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். நெஞ்சு நிமிர்த்தி முகவாய் தூக்கி கழுத்தை பின்பக்கம் சாய்த்து...

மேலும் படிக்க →

பாரதி யார்?

இன்று நானும் பாக்யலக்ஷ்மியும் நண்பர் சுந்தரும் பாரதி யார்? என்கிற நாடகத்திற்குப் போயிருந்தோம். எஸ்பிஎஸ் ராமன் இயக்க இசைக்கவி ரமணன் பாரதியாக நடித்தார். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான நாடகம். அநேகமாய் பாரதியின் வாழ்வு முக்கிய நிகழ்ச்சிகளெல்லாம் கோர்த்திருந்தார்கள். அவரின்...

மேலும் படிக்க →

தாலேதாலேலோ …

நோயுற்று துவண்டிருக்கும் நேரங்களில் என்னடா நகர முடியவில்லை என்கிற மன அழுத்த நேரங்களில் என் காதில் ஒரு பாட்டு ஒலிக்கும். என் சிறு வயதில் தூங்க வைக்க அம்மா பாடும் பாட்டு. பஜனைகளில் பாடும்பாட்டு. ஒரு மயக்க நிலைக்கு தள்ளும்...

மேலும் படிக்க →

லயம்

இரவு நேரம் இரண்டு மணிக்கு எழுந்து படுக்கையிலிருந்து தள்ளி கூடத்தில் அமர்ந்து கொள்ளல் என் வழக்கம். சிறிது நேரம் சுவாசம் கவனித்து மூச்சுப் பயிற்சி செய்து விட்டு மந்திர ஜபம் செய்வேன். மந்திர ஜபம் தானாக ஓயும் நேரத்தில் மனம்...

மேலும் படிக்க →