Loading...

எழுத்துச்சித்தர்

பாலகுமாரன்

எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நாவலாசிரியர்

270+

புத்தகங்கள்

50+

விருதுகள்

20+

திரைப்படங்கள்

சமீபத்திய பதிவுகள்

பெண் – பகுதி 2

[சக்தி புத்தகத்திலிருந்து …] [பகுதி 1] “ஆக… நெருப்பு நாகரிகம்தான் பாதுகாப்புக்கு அடிப்படையாக இருந்ததா” “ஆமாம். அப்படித்தான் இருந்திருக்கக்கூடும். நெருப்பு மனிதனுக்கு அறிமுகமானபோது வாழ்க்கையின் பல்வேறு விஷயங்கள் மாறிவிட்டன. கொடும் விலங்குகள், துரத்தித் துரத்தி தாக்கிய விலங்குகள் அருகே வரவில்லை....

மேலும் படிக்க →

பெண்

[சக்தி புத்தகத்திலிருந்து …] “பெண்தான் தலைமை. பெண்தான் பாதுகாப்பு. பெண்தான் உணவு தேடிக் கொண்டு வருகின்ற விஷயம். பெண்தான் ஒரு கூட்டத்தின் தீர்மானம். அவள் தான் தலைவி” “இது எப்போது நடந்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள்” பண்டிதர் வினவ வைத்தீஸ்வரர்...

மேலும் படிக்க →

தன்னை அறிதல்

[கதை கதையாம் காரணமாம் புத்தகத்திலிருந்து …] தன்னைத் தேடுதல் என்பதை எத்தனை எத்தனை விதமாக சொன்னாலும் விளக்க முடியாது. அது ஒரு மனித வித்தை. சொல்லவும் விளக்கவும் அங்கு இன்னொருவர் இல்லை. மனம் எப்போதும் வெளியேதான் பார்த்துக் கொண்டே இருக்கிறது....

மேலும் படிக்க →

சமீபத்திய புத்தகங்கள்

இன்றைய சிந்தனை

பிரபல வசனங்கள்

  • நாயகன்

    நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல...
  • பாட்ஷா

    நல்லவங்கல ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய குடுப்பான் ஆனா கைவிட்டுருவான்
  • முகவரி

    8 அடி தோண்டினவனுக்கு இன்னும் 2 அடி தோண்டணும்னு தோணல பாத்தியா
  • நாயகன்

    நீங்க நல்லவரா? கெட்டவரா?
    தெரியிலையேப்பா...
  • பாட்ஷா

    நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி
  • ஜென்டில்மேன்

    நீ போற வழி தப்பா இருக்கலாம் ஆனா போயி சேர்ர இடம் கோவிலா இருக்கணும்
Balkumar is my pen. Whatever Balkumar writes, it will be remembered here for a long long time. If at all any re-birth, this begger likes to be with Balkumar
quoteimg
``கடவுளின் குழந்தை`` யோகி ராம் சுரத்குமார் - திருவண்ணாமலை
பாலகுமாரன் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்பதைவிட அவர் ஒரு ஞானி என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டது; எங்களது நட்பையும் அவர்மீது அதிக மதிப்பையும் மரியாதையையும் உண்டாக்கியது. இன்றளவும் நான் அவருடைய நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குத்தான் பெருமை.
quoteimg
திரு. ரஜினிகாந்த் - நடிகர்
பாலா தொடர்ந்து உம் மனத்து விட்டில் பூச்சிகள் நல் வெளிச்சத்தில், ஞானப்பால் குடிக்கட்டும்
quoteimg
திரு. கமலஹாசன் - நடிகர்
என் அருமை நண்பனே! உன்னை வாசித்து வளர்ந்த தலைமுறை உன்னை வாழ்த்திக்கொண்டேயிருக்கட்டும். நானும் உன்னை வாழ்த்திக்கொண்டேயிருப்பேன் - உன்வாசகர்களின் நீண்ட வரிசையில் நானும் ஒருவன் என்பதனால்.
quoteimg
திரு. வைரமுத்து - கவிஞர்

ஒலிப்பேழைகள்

Paused...

    பகவான் பாடல்கள் தொகுப்பு

    எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் இயற்றிய பகவான் யோகி ராம்சுரத்குமார் பாடல்களின் தொகுப்பு பதிவிறக்கம் செய்ய

    சமீபத்திய நிகழ்வுகள்

    முக்கிய இணைப்புகள்

    பதிவுகளை மின்னஞ்சலில் பெற

    Loading